Wednesday, June 2, 2010

தவிப்பு


என்னவென்று சொல்வதிங்கு
ஏன் என்னை காதலித்தாய்
ஏதேதோ இன்னல்கள்
தாக்கிடா உள்ளமே
உள்ளேயே அழிந்தது
உன்னுள்ளம் கண்டே ......

என் பூவுள்ளம் தந்தேனே
உன்னுள்ளக்கல்லிலங்கு
நழுவாமல் பற்றி
உயிரோடு பிசைந்தது
புனைத்தாயே புதுமொட்டு.....!

ஏதேதோ ஞபகங்கள்
எனைக் கொல்லும் நேரங்கள்
நீயின்றி எண்ணங்கள்
நீங்காமல் உள்ளத்துள்
ஓடோடி வந்து ஓயாமல் தாக்கிறதே..........

எனை மறந்து போனவனே
எதைமறந்து போனாயோ
எதை மறைத்துககொண்டாயோ
அதைமணந்தது கொண்டாயோ

அன்புடன் அஜந்தன்

No comments:

Post a Comment